கணித்திரையில்
கனவுகளைக்
கவிதைகளாக்கிக்
கொண்டும்

விழித்திரையில்
கவிதைகளைக்
கனவுகளாக்கிக்
கண்டும்

எனக்கே
எனக்கான
சுவாச வெளியில்
மிதந்தவனாய்
இந்த
அன்புடன் புகாரி

No comments: