என்னை நீ வந்து
கடைசியாய்ச் சந்தித்த நாளில்
பூத்திருந்த குறிஞ்சி
மீண்டும் பூக்கவா நீ
காத்திருந்தாய்

இப்போது வந்த நீ
இன்னுமொரு குறிஞ்சி
பூக்கும் வரையிலாவது
எனக்குள்ளேயே இருக்கும் நீ
என்னுடனேயே இருப்பாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: