குறள் 0383 தூங்காமை கல்வி துணிவுடைமை


காரியம் ஆற்றுவதில்
கணப்பொழுதும் கண்ணயராமை
யாவும் பகுத்தறியும் உயர்தரக் கல்வி
எந்நாளும் எதையும் தாங்கும் இதயம்
இம்மூன்றும்
மண்ணாளும் மன்னரிடம்
நீங்காமல் நிறைந்திருக்கும்
சிறப்புத் தகுதிகளாம்






தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 383

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: