
கற்றறிந்த அறவழி காப்பதில்
கணப்பொழுதும் தவறிழைத்து விடாமலும்
வன்முறை தீவிரவாதம் போன்ற
அறமற்ற அநீதிகள் ஏதும்
தன் ஆட்சியில் நிகழாமலும்
வீரம் மிகக்கொண்டும்
மானம் பெரிதெனப் போற்றியும்
நாடாள்பவனே
நல்லதோர் அரசனாவான்
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 384
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
No comments:
Post a Comment