
அடடா
போர்க்களத்தில்
பகைவர்களைப்
பயந்தோடச் செய்யும்
என் வீரம்
இவளின்
பேரொளி வீசும்
நெற்றியினைக்
கண்டதும்
ஒன்றுமற்றதாகிப்
போனதே
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு
3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1087
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
No comments:
Post a Comment