முத்தங்கள் முத்தங்கள்
செந்தாழமே - உன்
மோகத்தில் பூக்குதென்
சந்தோசமே
எக்காலும் விட்டென்னைப்
போகாதடி - உன்
எச்சில்கள் இல்லாமல்
நானேதடி

No comments: