குறள் 0387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்


அன்போடு பேசி
அளவற்றுக் கொடுத்து
எளியோரைக் காக்கும்
வள்ளல்களுக்கு
இந்த உலகம்
புகழனைத்தும் தந்து
அவர்களின்
விருப்பம் போலவும்
அமையும்




இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 387

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: