குறள் 0389 செவிகைப்பச் சொற்பொறுக்கும்




கேட்கப்
பொறுக்கமுடியாத
விமரிசனங்களையும்
கேட்டுப்
பொறுக்கின்ற
மன்னவனின்
ஆட்சியின் கீழ்
இந்த
உலகமே தங்கும்





செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கிழ்த் தங்கும் உலகு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 389

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: