குறள் 0386 காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன்


குறைகளோடும் நீதிகேட்டும்
தன்னைக்
காண வருவோருக்கு
எளிதில்
காட்சி தருபவனும்
வந்தவர் எவராயினும்
அவரிடம்
கடுஞ் சொல் கூறாதவனும்
ஆளுகின்ற நாட்டை
சிறந்த நாடென்று
உலகமே போற்றும்




காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 386

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: