16

ஒரு
நிலையிலிருந்து
முழுவதும்
துண்டிக்கப்பட்டு
இன்னொரு நிலை
மாறும்போது
நமக்குக் கிடைப்பது
பூரண நிம்மதி

பிறந்த குழந்தை மட்டுமல்ல
உடல் விட்ட உயிரும்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

No comments: