குறள் 0010 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்


அன்பொளிரும் இறைவனின்
அடிதேடித் தொழாதார்
இன்னல்கள் எழுந்தாடும்
இவ்வுலக வாழ்வெனும்
பெருங்கடல் நீந்தியே
பேரின்ப கரைசேரும்
வல்லமை கொள்ளாது
மூழ்கியே அழிவர்


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 10

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: