குறள் 0388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்




நீதி நிலைநாட்டி
மக்களைக் காக்கின்ற
மன்னவன்
கடவுள் என்றே
கருதப்படுவான்





முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 388

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: