குறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே


அடடா
போர்க்களத்தில்
பகைவர்களைப்
பயந்தோடச் செய்யும்
என் வீரம்
இவளின்
பேரொளி வீசும்
நெற்றியினைக்
கண்டதும்
ஒன்றுமற்றதாகிப்
போனதே



ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1087

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: