உயிர் துடிக்கத் துடிக்க
என்னை அடித்துத் போட்டுவிட்டு
என்னிடமிருந்து உன்னை நீயே
வலுக்கட்டாயமாய் அழைத்துக்கொண்டு
எங்கே செல்கிறாய்

செல் செல்
அங்கேயும் நான் இருப்பேன்

2 comments:

பூங்குழலி said...

காதலை மறப்பதும் பிரிவதும் எளிதில்லை என்பதை அழகாக சொல்கிறது கவிதை .அங்கேயும் நான் இருப்பேன் என்ற வரி மிக அருமையாய்

சீனா said...

அன்பின் புகாரி

காதல் காவியம் இனிக்கிறது

காதலி வலுக்கட்டாயமாகப் பிரிந்து எங்கு சென்றாலும் அங்குமிருப்பேன் என ஆணித்தரமாக உரைப்பது ரசிக்கத்தகுந்தது

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
-------------------------------