உன்னைப்
புரிந்துகொள்ள முடியாமல்
தவித்த பொழுதுகளை
புரிந்துகொண்ட பொழுதுகள்
விழுங்கிக்கொள்ள

தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்

ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால்

இன்று என்னையே
புரிந்துகொள்ள முடியாமல்
என் நாட்கள்

3 comments:

சிவா said...

மிகவும் அருமை ஆசான் .. என் நிலைமையும் கிட்ட தட்ட அப்படி தான் இருக்கு

பூங்குழலி said...

தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்
ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால்

நல்லா இருக்கு

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

?>>>>>>>>>>>>>>>>>தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்

ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால் >>>>>>>>>>>>>>>>>


அனைத்தும் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் .


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்
shankarp071@gmail.com
http://wwwrasigancom.blogspot.com/2009/09/blog-post_28.html