கண்ணே
பார்
அழு

இதயமே
நினை
துடி

உயிரே
பிற
சா

காதல்...

3 comments:

தருமி said...

காதல் ...
?
?

காதல்
வா
ஊறு

தருமி said...

சும்மானாச்சுக்கும் போட்டது ...!

Unknown said...

தருமி,

காதலில் எதைப்போட்டாலும் அது சும்மானாச்சுக்கும் ஆகாது. எதையாவது ஒரு பொருளை எவராவது புரிந்து ச்சும்மா சிலுத்துக்குவாங்க. அதான் நான் காதல் கவிதைகள் எழுதிக்கிட்டிருக்கேன். உளரல்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிடும் :)