மனக் கூடையிலிருந்து
ஒவ்வொரு செங்கல்லாக
இறக்கி வைத்துக் கொண்டே
இருக்கிறேன்
பாரம் இரட்டிப்பாய்க்
கூடிக்கொண்டே இருக்கிறது
இணையம் முழுவதும்
தவழும் நிலவுகளாய்
உனக்கான என் கவிதைகள்

No comments: