வடுக்களையும் காயங்களையும்
தொட்டுத் தடவிய உன் மயிலிறகுகளில்
என் கண்ணாழியின் விசுவாச உப்பு
கால நெடிதும் ஒட்டிக்கிடக்கிறது
உன் தடுமாற்றப் பரிதாப நகங்களே
செங்குருதிப் பிளவுகளை
கீறிச் செல்லும் மூர்க்கத்தோடு
நிலை பெற்றிருக்கும் போதும்

No comments: