வலிந்து ஊதுவது
அணைப்பதற்கா ஏற்றுவதற்கா
அணைப்பதாய் நினைத்துக்கொண்டு
இனியும் ஒருமுறை
உன் உதடுகளால்
என் நெருப்பை ஊதாதே

No comments: