உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்

இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா

1 comment:

மயூ மனோ (Mayoo Mano) said...

என் மனங் கவர்ந்த இனிய கவிதை.