அன்பே
உன்னைத் தொடாதபோது
துடிக்கும் என் உயிர்
எனக்கா சொந்தம்
உனக்குத்தானே
என்னைத் தொடவிடு

3 comments:

சீனா said...

அன்பின் புகாரி

தொட்டால் உயிர் துடிக்காதா- தொட விட மறுக்கும் காதலியிடம் நல்ல வேண்டுகோள்

ஆயிஷா said...

தொட்டால் அவள் உயிர் துடிக்குமே????? அவளைத் துடிக்க விடுவது முறையா?
உங்க கவிதை நெஞ்சுக்குள் சிக்கிக் கொண்டது.

அன்புடன் ஆயிஷா

சிவா said...

தொடவும் முடியாமல் .. தொடாமல் இருக்கவும் முடியாமல் .. அவஸ்தைதான்