நெஞ்சைத் துளைத்த
துப்பாக்கி ரவை கதறியழுகிறது
தனக்குக்
காயம்பட்டுவிட்டதாய்

எடுத்து
ரத்தம் துடைத்து
துப்பாக்கிக்குள் இட்டு
கைகளில் கொடுத்துவிட்டு
மீண்டும் சுடு என்று
காத்திருக்கிறது
காதல்

4 comments:

புன்னகையரசன் said...

நெஞ்சம் பிளந்து காட்டியபோதும்... இதுதான் இதயமா... என்பவர்கள்... மீண்டும் சுடத்தான் செய்வார்கள்.. நல்ல அழகான கற்பனை ஆசான்..

நட்புடன் ஜமால் said...

காதல் பற்றிய ஒரு பார்வை

அழகு.

பூங்குழலி said...

மீண்டும் சுடு என்று
காத்திருக்கிறது
காதல்


நல்லா இருக்கு

ஆயிஷா said...

மீண்டும் சுடு என்று
காத்திருக்கிறது
காதல்


இது தான் காதலா?????
அன்புடன் ஆயிஷா