ஏதாவது
ஒன்று சொல்
விழியே என்னை
இன்றாவது உறங்கவிடு

3 comments:

சக்தி said...

அன்பின் நண்பர் புகாரி,

உறங்கி விட்டால் மட்டும்
உதிர்ந்து போகுமோ காதல் ?
கனவுலகில் தவழ்ந்து வந்து
மூடிய விழிகளுடன்
ஆயிரம் கதை பேசும்
வல்லமை கொண்டதன்றோ காதல் ?

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

இளங்கோவன் said...

உறக்கத்தின் வழியே நான் அனேக நாட்கள்..சிரித்துள்ளேன்... அந்த வாலிப நாட்கள்...ஞாபகத்தில் வந்துவிட்டது புகாரி சார்


அன்புடன் இளங்கோவன்.

சிவா said...

காதலிக்க ஆரம்பித்த பின் உறக்கமாவது ???