உன்னைக் காணும்
அந்த ஓர் நொடி
நான் என்னாவேன்
உன் முழுமொத்த
உருவத்தையும்
அப்படியே
விழுங்கிக்கொண்டு
செரிக்கத் திணறி
கண்ணீராய்
உன் பூமடி விழுவேனோ

3 comments:

சிவா said...

அருமை ஆசான்

அன்புடன் மலிக்கா said...

விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ஆசான்..

vasu balaji said...

/செரிக்கத் திணறி
கண்ணீராய்
உன் பூமடி விழுவேனோ/

ஆமாம்.