என் ஆனந்தமே
என் அழுகையே
என் உயிரே
என் மரணமே
என்றெல்லாம்
சொல்லடுக்கிக்கொண்டே
போகாமல்
ஒற்றைச் சொல்லில்
சொல்வதானால்
’காதலியே’

2 comments:

பூங்குழலி said...

ஒற்றைச் சொல்லில்
சொல்வதானால்
’காதலியே’

நல்லா இருக்கு

vasu balaji said...

அட அட. அற்புதம்